tag:blogger.com,1999:blog-5803120428911183646.post5687418914318302010..comments2023-05-27T07:37:13.494-07:00Comments on கலகலப்பு: ஆகாசவாணி, செய்திகள் வாசிப்பது, சரோஜ் நாராயண சுவாமி - மறக்க முடியுமா?விருச்சிகன்http://www.blogger.com/profile/12966443262231098994noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5803120428911183646.post-69291488043249678052012-09-24T05:13:02.222-07:002012-09-24T05:13:02.222-07:00வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஆதி மனிதன். மூணு ...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஆதி மனிதன். மூணு வேலை சாப்பிடறதை பத்தி எழுத காரணம், அதுக்குத்தான் இனிமே ஆப்பு வரப்போகுதே!!!விருச்சிகன்https://www.blogger.com/profile/12966443262231098994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5803120428911183646.post-59709373549733622222012-09-22T06:34:27.819-07:002012-09-22T06:34:27.819-07:00அருமையான தொகுப்பு. கவாஸ்கர், கருப்பு வெள்ளை தொலைகா...அருமையான தொகுப்பு. கவாஸ்கர், கருப்பு வெள்ளை தொலைகாட்சி, சரோஜ் நாராயண சுவாமி என எங்களை எல்லாம் இருபது முப்பது ஆண்டுகள் பின்னோக்கி நினைத்துப் பார்க்க வைத்து விட்டீர்கள்.<br /><br />// ஏதோ... நாம இருக்குற காலம் வரைக்கும், மூணு வேலை மூக்கு பிடிக்க சாப்பிடமுடியும்னு நினைக்கிறேன். அதுக்கும் பங்கம் வந்துடாம இருந்தா சரிதான்.//<br /><br />அப்பா உங்கள் கவலையெல்லாம் இதுதானா?ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5803120428911183646.post-11959930969531928252012-09-12T05:52:17.269-07:002012-09-12T05:52:17.269-07:00முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கலாகுமரன்.முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கலாகுமரன்.விருச்சிகன்https://www.blogger.com/profile/12966443262231098994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5803120428911183646.post-88725570563820251982012-09-11T01:39:10.059-07:002012-09-11T01:39:10.059-07:00மலரும் நினைவுகள். ரேடியோ கேட்டு தான் நேரமே சரி செஞ...மலரும் நினைவுகள். ரேடியோ கேட்டு தான் நேரமே சரி செஞ்சுக்கிட்டோம். முதன்<br />முதல்ல BPL கம்பெனி-செங்கல் சைஸ் மொபைல் போன்னு காமெடியா சொல்லுவாங்க. வானொலி<br />கேட்பது குறைஞ்சி போச்சு,அடுத்த உலகப்போர் தண்ணீருக்காகத்தான் இருக்கும் சரியா<br />சொன்னீங்க. "மூனு வேளை சாப்பாடு" மறந்திட வேண்டியதுதான்.கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5803120428911183646.post-16227061492041584892012-09-11T01:34:37.045-07:002012-09-11T01:34:37.045-07:00மலரும் நினைவுகள். ரேடியோ கேட்டு தான் நேரமே சரி செஞ...மலரும் நினைவுகள். ரேடியோ கேட்டு தான் நேரமே சரி செஞ்சுக்கிட்டோம். முதன் முதல்ல BPL கம்பெனி-செங்கல் சைஸ் மொபைல் போன்னு காமெடியா சொல்லுவாங்க. வானொலி கேட்பது குறைஞ்சி போச்சு,அடுத்த உலகப்போர் தண்ணீருக்காகத்தான் இருக்கும் சரியா சொன்னீங்க. "மூனு வேளை சாப்பாடு" மறந்திட வேண்டியதுதான்.கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5803120428911183646.post-74897861070243458522012-09-06T22:21:14.086-07:002012-09-06T22:21:14.086-07:00வருகைக்கும், கருத்துக்கும் நன்றி பட்டுராஜ். நான் ...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி பட்டுராஜ். நான் மறந்த நிறைய விஷயங்களை நீகள் நினைவு படுத்தி விட்டீர்கள்.<br /><br />\\வாழ்க்கை சிம்பிளாக இருந்த காலம். எல்லாவற்றின் மீதும் நம்பிக்கை ஒளிர்ந்த காலம்!\\<br /><br />சரியாக சொன்னீர்கள். இன்றைய ஓட்டபந்தய வாழ்க்கை இல்லாமல், வாழ்க்கை, மிகவும் அழகாகவும், எளிதாகவும் இருந்த காலம் அது.விருச்சிகன்https://www.blogger.com/profile/12966443262231098994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5803120428911183646.post-3105304143057692362012-09-06T08:22:29.250-07:002012-09-06T08:22:29.250-07:00மர்பி வானொலி பெட்டி , மெல்வின் டிமெல்லோ ஒம்பது மணி...மர்பி வானொலி பெட்டி , மெல்வின் டிமெல்லோ ஒம்பது மணி நீயூஸ், விவித் பாரதிபாடல்கள், சினிமா முழு நீள திரை படங்கள், ( பாசமலர்), துபாக்ஷ் வீடு என்கிற நாடகம் ,இன்னும் பல நினைவுகளை கிளறி விட்டீர்கள்.<br /><br />வாழ்க்கை சிம்பிளாக இருந்த காலம். எல்லாவற்றின் மீதும் நம்பிக்கை ஒளிர்ந்த காலம்!<br /><br />பெற்காலம்- ஒரு விதத்தில்.<br /><br />நல்ல பதிவு. Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5803120428911183646.post-65548881583673820452012-09-06T05:45:58.875-07:002012-09-06T05:45:58.875-07:00நன்றி அருண். உங்கள் தளத்திற்கு அடிக்கடி வருகிறேன்....நன்றி அருண். உங்கள் தளத்திற்கு அடிக்கடி வருகிறேன்.விருச்சிகன்https://www.blogger.com/profile/12966443262231098994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5803120428911183646.post-72646215162273535622012-09-06T05:45:19.551-07:002012-09-06T05:45:19.551-07:00நன்றி பழூர் கார்த்தி. இன்னும் நிறைய எழுத நினைத்தேன...நன்றி பழூர் கார்த்தி. இன்னும் நிறைய எழுத நினைத்தேன். பெரிய பதிவு ஆகிவும் என்று விட்டு விட்டேன். பின்னூட்டத்தில் எல்லாவற்றையும் நினவு கூர்ந்ததற்கு நன்றி.விருச்சிகன்https://www.blogger.com/profile/12966443262231098994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5803120428911183646.post-24441915389549361582012-09-06T01:43:50.252-07:002012-09-06T01:43:50.252-07:00என் பதிவுகளுக்கு வந்திருந்தீர்கள்... என் தளத்தில் ...என் பதிவுகளுக்கு வந்திருந்தீர்கள்... என் தளத்தில் நீங்கள் தொடர்ந்து எப்போதும் இணைந்து கருத்துகளைப் பதித்து செல்ல வேண்டும் என வேண்டுகிறேன்... ஆகாசவாணி பற்றி எனக்கு அறிமுகம் இல்லை. புதிதாய் அறிந்தேன் நன்றி... எனது தளத்தில்..<br />http://varikudhirai.blogspot.com/2012/09/the-pianist-film-review-in-tamil.htmlAnonymoushttps://www.blogger.com/profile/13571715149198403980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5803120428911183646.post-15640884053335798462012-09-05T10:01:22.659-07:002012-09-05T10:01:22.659-07:00நன்றாக நினைவு படுத்தி எழுதி இருக்கீங்க, வாழ்த்துகள...நன்றாக நினைவு படுத்தி எழுதி இருக்கீங்க, வாழ்த்துகள், நன்றி!<br /><br />***<br /><br />சித்ரஹார், ஒளியும் ஒலியும், செவ்வாய் கிழமை ஒரு மணி நேர நாடகங்கள், ராமாயணம், மகாபாரதம், ஞாயிறு மாலை திரைப்படம், சில நாட்களில் மதியம் திரைப்படம்.. ஆஹா எவ்வுளவு விஷயங்கள் ரசித்து செய்திருக்கிறோம்!! :))<br /><br />***<br /><br />வானொலி செய்திகள் unbiased ஆக - ஒரு பக்க சார்பில்லாமல் அருமையாக இருக்கும்.. இரவு 9 பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5803120428911183646.post-61046995183815363132012-09-05T10:00:11.398-07:002012-09-05T10:00:11.398-07:00நன்றாக நினைவு படுத்தி எழுதி இருக்கீங்க, வாழ்த்துகள...நன்றாக நினைவு படுத்தி எழுதி இருக்கீங்க, வாழ்த்துகள், நன்றி!<br /><br />***<br /><br />சித்ரஹார், ஒளியும் ஒலியும், செவ்வாய் கிழமை ஒரு மணி நேர நாடகங்கள், ராமாயணம், மகாபாரதம், ஞாயிறு மாலை திரைப்படம், சில நாட்களில் மதியம் திரைப்படம்.. ஆஹா எவ்வுளவு விஷயங்கள் ரசித்து செய்திருக்கிறோம்!! :))<br /><br />***<br /><br />வானொலி செய்திகள் unbiased ஆக - ஒரு பக்க சார்பில்லாமல் அருமையாக இருக்கும்.. இரவு 9 பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5803120428911183646.post-60829878149235602872012-09-05T06:40:55.903-07:002012-09-05T06:40:55.903-07:00வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சுரேஷ். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சுரேஷ். விருச்சிகன்https://www.blogger.com/profile/12966443262231098994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5803120428911183646.post-13142293115687228842012-09-05T06:18:24.889-07:002012-09-05T06:18:24.889-07:00பசுமையான நினைவுகள்! அருமை!
இன்று என் தளத்தில்
பழஞ...பசுமையான நினைவுகள்! அருமை!<br /><br />இன்று என் தளத்தில்<br />பழஞ்சோறு! அழகான கிழவி!<br />http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5.html ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5803120428911183646.post-2457666667461372332012-09-05T06:01:53.167-07:002012-09-05T06:01:53.167-07:00நன்றி தனபாலன் சார். ஒளியும் ஒளியும் மட்டுமல்ல, எதி...நன்றி தனபாலன் சார். ஒளியும் ஒளியும் மட்டுமல்ல, எதிரொலினு ஒரு நிகழ்ச்சியில, முந்தின நிகழ்ச்சி பத்தி கடிதங்களை படிப்பாங்க பாருங்க, சிரிப்பா இருக்கும். அப்புறம் விவசாயிகளுக்கு வயலும் வாழ்வும்னு ஒரு நிகழ்ச்சி வரும். இதெல்லாம் மறக்க முடியுமா?விருச்சிகன்https://www.blogger.com/profile/12966443262231098994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5803120428911183646.post-87283694455537526492012-09-05T04:42:26.243-07:002012-09-05T04:42:26.243-07:00அந்தக்கால ஞாபகம் வந்தது...
ஒளியும் ஒலியும் மறந்து...அந்தக்கால ஞாபகம் வந்தது...<br /><br />ஒளியும் ஒலியும் மறந்து விட்டீர்களே...<br /><br />இப்போதே பல பேருக்கு மாத்திரை தான் உணவே... (ச.முன் / ச.பின்) முடிவில் சொன்னது போல் நடக்காமல் இருந்தால் சரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com